×

திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஏர்பேடு அருகே மேலபாகா என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த மும்பையை சேர்ந்த லலித் சிங்கால், அஞ்சு சிங்கால் மற்றும் ஒட்டுநர் முருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Chennai ,Kalahasti ,Melabaga ,Airpadu ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...